2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

தேசிய நூலகத்தில் தீ

Editorial   / 2024 ஜூலை 10 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-07 டோரிங்டனில் உள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணங்கள் மத்திய நிலைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X