2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தெஹிவளையில் ஒருவர் வெட்டிக் கொலை

Editorial   / 2023 ஜூன் 11 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(10) இரவு இடம்பெற்ற சம்பவத்தில் 69 வயதானவர் பலியாகியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .