2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தீவிரமடையும் பதற்ற நிலை: STF அழைப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது.

நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன, மேலும் சிறப்புப் படையினரும் அழைக்கப்பட்டனர் என பொலிசார் தெரிவித்தனர்.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .