2025 மார்ச் 22, சனிக்கிழமை

தீயில் எரிந்து பெண் உயிரிழப்பு

Freelancer   / 2025 மார்ச் 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். கோப்பாய் தெற்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயார் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த தம்பிராசா கோதைநாயகி (வயது 62) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று இரவு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X