Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 28, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 21 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரேண்ட்பாஸ் - நாகலகம் வீதி பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால், மேலும் இரண்டு நபர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மார்ச் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து குறித்த சந்தேகநபரின் 24 வயதுடைய மனைவியே நேற்று (20) கிரேண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
54 minute ago
3 hours ago
6 hours ago