2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

துப்பாக்கிச்சூட்டையடுத்து டான் பிரியசாத் இறந்தார்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 23 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த டான் பிரியசாத் நேற்று (22) இரவு இறந்துள்ளார்.  

மீதோட்டமுல்லவிலுள்ள லக்சந்த செவன குடியிருப்பு வளாகத்திலுள்ள தனது வசிப்பிடத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந் தெரியாத நபர்களால் நேற்றிரவு சுடப்பட்டதையடுத்து பிரியசாத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .