2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

தென்னகோனுக்கு பிணை

Editorial   / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை (10) பிணை  வழங்கியது.

தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

வெலிகம்,பெலேனா பகுதியில் உள்ள  ஹோட்டலுக்கு முன்னால் 2023 டிசம்பர் 31 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X