Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 19, புதன்கிழமை
Janu / 2025 மார்ச் 19 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் 19 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago