2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை

தகவல் தாருங்கள் : பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை

Freelancer   / 2025 மார்ச் 10 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதலுக்கு மார்ச் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் 11ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் - 0112421111 

பொலிஸ் அவசர இலக்கம் - 119 

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் - 1911 

பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை - 011 278 4208 / 011 278 4537  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .