2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

டான் பிரியசாத் கொலை: சந்தேகநபரை விசாரிக்க அனுமதி

Freelancer   / 2025 ஏப்ரல் 25 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல, இன்று (25) மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கினார்.AN



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .