2025 மார்ச் 31, திங்கட்கிழமை

டெங்கு ஒழிப்பு திட்டம் ஆரம்பம்

Freelancer   / 2025 மார்ச் 28 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025ஆம் ஆண்டிற்கான டெங்கு ஒழிப்பு திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் 37 உயர் ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X