2025 பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமை

ஞானாக்காவுக்கு 28 மில்லியன் ரூபாய் இழப்பீடு

Simrith   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் ஆண்டில் வீடுகள் அழிக்கப்பட்ட தனிநபர்களுக்கான இழப்பீடாக முந்தைய அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது அரசியல்வாதிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ.1,221 மில்லியனுக்கு மேலதிகமானதாகும் என்று அவர் கூறினார்.

அனுராதபுரத்தில் உள்ள தனது வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக பிரபல மாந்திரீகர் ஞானக்கா ரூ. 28 மில்லியன் இழப்பீடு பெற்றதாகவும் ஜெயதிஸ்ஸ கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .