2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சேனாதி குருகேவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக செயல்பாட்டாளரான சேனாதி குருகே, செப்டெம்பர் 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலனாய்வு அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .