2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறுவன் துஷ்பிரயோகம்: 2 பிக்குகள் கைது

Editorial   / 2023 ஒக்டோபர் 28 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

13 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் பிக்குகள் இருவர் வெள்ளிக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்;.

 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .