2025 மார்ச் 31, திங்கட்கிழமை

சாமர சம்பத் தசநாயக்க கைது

Editorial   / 2025 மார்ச் 27 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்ட புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற  உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் டிஅளிக்க   அவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வருகைதந்திருந்தார்.

விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X