2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

சங்கிலியைப் பறித்து விழுங்கியவர் கைது

Simrith   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கச் சங்கிலியைப் பறித்து, அதை விழுங்கி ஆதாரங்களை மறைக்க முயன்ற ஒருவர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதுடன், அதிகாரிகள் விழுங்கப்பட்ட சங்கிலியை மீட்டனர்.

கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து பொலிஸார் போதைப்பொருட்களையும் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .