2025 மார்ச் 12, புதன்கிழமை

சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம்

Simrith   / 2025 மார்ச் 12 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று காலை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்று, வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் துணை இயக்குநர் உள்ளிட்ட மருத்துவக் குழுவுடன் சிறப்புக் கூட்டத்தை நடாத்தினார்.

குறித்த சந்திப்பின் போது மருத்துவமனையில் பெண் வைத்தியர் ஒருவர் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்து பேசியதுடன் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

<iframe width="1424" height="800" src="https://www.youtube.com/embed/uwnagOuWzYk" title="Health Minister visits Anuradhapura Teaching Hospital after alleged rape of female doctor" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .