2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்ம பொதி

Freelancer   / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி ஒன்றிலிருந்து கத்தி, புகையிலைகள் மற்றும் லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலி சிறைச்சாலையின் கூரை வழியாக நேற்று (04) பொதி ஒன்று வீசப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பொதியைச் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, பொதியிலிருந்து கத்தி, புகையிலைகள் மற்றும் லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்டப்டுள்ளன.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காலி சிறைச்சாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .