2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

கெஹலியவின் மகனுக்கு அதிரடி தடை

Editorial   / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல்ஒழிப்பு  ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .