2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கெஹெலிய வழக்கில் புதிய திருப்பம்

S.Renuka   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) ஊசிகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான விசாரணைக்கு மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை வாங்கும் போது, சுகாதார அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக ரம்புக்வெல்ல மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X