2025 மார்ச் 06, வியாழக்கிழமை

குஷ் போதைப்பொருளுடன் வந்த தாய்லாந்து பிரஜை

Freelancer   / 2025 மார்ச் 05 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் 5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் கைது  செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .