2024 செப்டெம்பர் 21, சனிக்கிழமை

கொழும்பில் கடுமையான வாகன நெரிசல்

Freelancer   / 2024 செப்டெம்பர் 21 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொட மெனிங் சந்தைக்கு அருகாமையில் உள்ள வீதிகளிலும் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் பேலியகொட மெனிங் சந்தைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இந்த நெரிசலுக்கு காரணமாகும்.

இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணிசமான தாமதம் மற்றும் இடையூறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .