2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை

கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

R.Tharaniya   / 2025 மார்ச் 04 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களில் உள்ள கல்விசாரா ஊழியர்கள் , சம்பள உயர்வு, ஆட்சேர்ப்பு, மேலதிக நேரக் கொடுப்பனவு, வரவு செலவுத் திட்டத்தில் தமது சம்பள முரண்பாட்டிற்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  செவ்வாய்க்கிழமை (04) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .