2025 மார்ச் 03, திங்கட்கிழமை

கற்பாறை விழுந்ததில் ஒருவர் பலி

Freelancer   / 2025 மார்ச் 01 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீரிகம பகுதியிலுள்ள கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது கற்பாறை ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .