2024 ஒக்டோபர் 05, சனிக்கிழமை

கதிர்காமம் எசல பெரஹெரவில் குழம்பிய யானை

Freelancer   / 2024 ஜூலை 07 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் எசல பெரஹெர உற்சவத்தின் முதல் நாள் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில்  பெரஹெர ஊர்வலத்தில் பங்குபற்றிய யானை ஒன்று குழம்பியுள்ளது.

இதையடுத்து, பெரஹெர உற்சவத்தில் ஏற்பட்ட பதற்றத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பாரதூரமான பாதிப்புக்கள் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. R

https://x.com/SriLankaTweet/status/1809802599693967567


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .