2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை - இருவருக்கு விளக்கமறியல்

Freelancer   / 2025 மார்ச் 03 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 2 சந்தேகநபர்களை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட உதார நிர்மால் குணரத்ன மற்றும் நலின் துஷ்ஷந்த ஆகிய இரு சந்தேக நபர்களும் இன்று (03) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கைபேசி சிம் அட்டையை பெற்றுக் கொள்வதற்கு இந்த சந்தேகநபர்கள் உதவியதாக அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .