2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

கண்காணிப்பு குழு ஜனாதிபதியை சந்தித்தது

Editorial   / 2024 செப்டெம்பர் 20 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சற்று முன்னர் சந்தித்து தமது விஜயத்தின் நோக்கத்தை ஜனாதிபதியுடன் பகிர்ந்து கொண்டதுடன் அமைதியான தேர்தலுக்கான பின்னணியை ஏற்படுத்தியமைக்கு பாராட்டுகளைத் தெரிவித்தது  என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

சீஷெல்ஸின் முன்னாள் ஜனாதிபதி டேனி போரே (Danny Faure) தலைமையிலான பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததுடன், தற்போதைய விஜயத்தின் முன்னேற்றம் மற்றும் நாடு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் குறித்தும் கலந்துரையாடினர் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .