2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஓமல்பே சோபித்த தேரர் அதிரடி அறிவிப்பு

Editorial   / 2022 ஒக்டோபர் 09 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விஹாரைகள் மற்றும் வணக்க ஸ்தலங்களை இன்றிரவு இருளில் வைத்திருக்க எடுக்கப்பட்ட முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள ஓமல்பே சோபித்த தேரர், இருளில் வைத்திருப்பதை மேற்கொள்ளமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .