2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ஒரே மாதத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை

Freelancer   / 2025 பெப்ரவரி 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றில் முதல்முறையாக, ஒரே மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த மாதமாக ஜனவரி மாதம் பதிவாகியுள்ளது. 
 
அதன்படி, 2025 ஆம் ஆண்டு 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 
 
இதற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 238,924 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .