2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஒரு மணிநேரத்தால் மின் வெட்டு அதிகரிப்பு

Freelancer   / 2022 மார்ச் 15 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் உற்பத்திக்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாளையதினம் (16) 'பி' முதல் 'டபிள்யூ' வரையிலான எட்டு பிரிவுகளுக்கு 4 மணி நேரம் 45 நிமிடங்களும், 'ஏ' முதல் 'எல்' வரையிலான 12 பிரிவுகளுக்கு 3 மணி நேரம் 45 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என,  இலங்கை மின்சார சபை, இன்று (15) தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .