2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் விலை கூடும் அபாயம்

Editorial   / 2022 மார்ச் 04 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமென தகவல்கள் கசிந்துள்ளன.

எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் மத்திய வங்கி கோரியுள்ளது. இதுதொடர்பில் மத்திய வங்கி இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையிலும் எடுக்கவில்லை என்று அறியமுடிகின்றது.

எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணங்களை உடன் அதிகரிப்பது குறித்து கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .