2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிப்பு

Mayu   / 2024 ஜூலை 24 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார செவ்வாய்க்கிழமை (24) கோரிக்கை விடுத்துள்ளார்.

“இலங்கையில் 17 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 52 வானொலி அலைவரிசைகளும் உள்ளன. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

எனவே ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமென நான் முன்மொழிகிறேன்” என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X