2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

உ/த பரீட்சை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தர (2024) பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பரீட்சை பெறுபேறுகளை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X