2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

இஸ்ரேலுக்கு எதிரான சுவரொட்டி : இளைஞருக்கு பிணை

Freelancer   / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய குற்றச்சாட்டில் தடுப்புக் காவலில் இருந்த  இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் விடுவிக்கவும், மாதாந்தம் அவர் பொலிஸ் நிலையம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. R
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X