2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இந்திய பிரஜைகள் 7 பேருக்கு எரிகாயம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து இரும்பு துண்டுகள் வெளியே வீசப்பட்டதில் அங்கு பணிபுரியும் இந்திய பிரஜைகள் 7 பேர் தீக்காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெஸ்பேவ தியகம வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .