2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

ஆராச்சிக்கட்டுவ விபத்தில் இருவர் மரணம்

Editorial   / 2022 பெப்ரவரி 14 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்- கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், இருவர் மரணமடைந்துள்ளனர்.

நுரைச்சோலையில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த வானொன்று, வீதியின் வலதுபுறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிளை முட்டிமோதித் தள்ளிவுள்ளது. இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மரணமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .