2025 மார்ச் 12, புதன்கிழமை

அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF

J.A. George   / 2025 மார்ச் 11 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு நேற்று (11) இரவு முதல் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் போது உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .