2025 மார்ச் 15, சனிக்கிழமை

அ’புரம் சம்பவம்: சந்தேக நபர் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு

Freelancer   / 2025 மார்ச் 14 , பி.ப. 12:22 - 0     - 56

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துய நபர் வசித்து வந்த வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு காவி உடை, தேரர்கள் வைத்திருக்கும் விசிறி, ஒரு போர்வை மற்றும் ஒரு தாள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பைக்குள் இருந்து இந்த கைக்குண்டை பொலிஸார் கண்டுபிடித்தனர்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .