2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

CID-யின் கைகளுக்குச் சென்றது

Freelancer   / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து, பரீட்சைகள் திணைக்களமும் விசாரணை நடத்தி வருகிறது.

இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் முதல் தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .