2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

6 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்து 7 பேர் பலி

Freelancer   / 2024 ஜூலை 07 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலவும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து சூரத் பகுதியில் 6 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 7 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், 15 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X