2024 செப்டெம்பர் 17, செவ்வாய்க்கிழமை

188 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்

Freelancer   / 2024 செப்டெம்பர் 08 , மு.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - பேசாலை பகுதியில் 188 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த  கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

83 பொதிகளில் அந்த கஞ்சா தொகை பொதி செய்யப்பட்டிருந்ததாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் மொத்த பெறுமதி 75 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .