Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 01 , பி.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சித் தொகையுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று இன்று (01), இரகசிய தகவலின் அடிப்படையில் கற்பிட்டி, கண்ட குடாவ பகுதியில் சோதனை நடத்தியது.
இதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1839 கிலோ கிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந்து, சந்தேக நபர்கள் லாறியுடன் கைது செய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago