2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

16 பேருக்கும் பிணை

Editorial   / 2022 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த 16 பேரும் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்று (19) பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

​கொழும்பில் நேற்று (18) நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின் போதே, மேற்படி 16 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X