2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

131 சிறுமிகள் வன்புணர்வு: 10 பேர் கர்ப்பம்

Editorial   / 2023 நவம்பர் 14 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயதுக்கும் குறைந்த 131 சிறுமிகள், ஒக்டோபர் மாதத்தில் மட்டுமே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர் என சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பணியகம் தெரிவித்துள்ளது. அதில் 10 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .