2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

மீன்பிடி வலையில் சிக்கிய சிவலிங்கம்

Janu   / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரியநீலாவணையில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வலையில் எதிர்பாராத விதமாக சிவலிங்கம் ஒன்று சிக்கியுள்ள சம்பவம் புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

கிடைக்கப்பட்ட  சிவலிங்கம் மீனவர்களால் அதே பகுதியில் பொருத்தமான மரத்தடியில்  வைக்கப்பட்டுள்ளதுடன் அது தற்போது  மக்களால் வழிபடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது .

வி.ரி.சகாதேவராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X