2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இருட்டில் திருட்டு

Janu   / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் இடம்பெற்ற மின்சார தடையின் போது  புதுக்குடியிருப்பு குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள சி.சி.ரி.வி கமராக்கள் திருட்டுப்போயுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது .

மேலும் குறித்த பாடசாலையின் பாதுகாப்பு கருதி  7 சி.சி.ரிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த்தாகவும் இது தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.

செ.கீதாஞ்சன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .