Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 16, புதன்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 06:10 - 0 - 271
அஸ்லம் மௌலானா
மருதம் கலைக்கூடல் மன்றம் ஒழுங்கு செய்துள்ள விசேட கலை விழா, சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய அரங்கில் நாளை வெள்ளிக்கிழமை (25) மாலை 6.00 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.
மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம் சலீம் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல் தௌபீக், கல்முனை பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி எஸ்.எல் சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில், பாடசாலைக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படம் பாலியல் துஷ்பிரயோகங்களை சித்தரிக்கும் நாடகம், தத்துவ பாடல்கள், சிறார்களின் நடனம் மற்றும் இனிய கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
16 Apr 2025