2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மண்முனைப்பற்றில் பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 23 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பயிற்சிப்பட்டறை இன்று புதன்கிழமை (23) ஆரம்பமாகியது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தால் நடத்தப்படும் இப்பயிற்சிப்பட்டறை நாளை வியாழக்கிழமை (24) வரை நடைபெறவுள்ளது.

இப்பயிற்சிப்பட்டறையில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், உதவிப் பிரதேச செயலாளர் எல்.பிரசாந்தன், வளவாளர் அன்பழகன் குரூஸ், மண்முனைப்பற்று பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .