2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பரத நாட்டிய பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2013 ஜூலை 08 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்

பிரான்ஸ் நாட்டில் குடிஉரிமை பெற்றுள்ள இந்தியரான சிலின் பெரட் கனகசபையின் பரத நாட்டிய பயிற்சிப் பட்டறை நேற்று மாலை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கண்டியிலுள்ள உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி இந்து காலாசார நிலையமும் இணைந்து இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தன.

இந்தியாவில் பிறந்து தற்போது பிரான்சில் குடியுரிமை பெற்றுள்ள சிலின் பெரட் கனகசபை நவீன முறைகளைப் பின்பற்றி பரத நடனம் தொடர்பான பயிற்சிகளை செய்துகாட்டினார். 

இப்பயிற்சி பட்டறையில் கலை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .