2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

றஷ்மியின் கவிதை நூல்களின் அறிமுகம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 05 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சிவகருணாகரன்

ஓவியரும் கவிஞருமான றஷ்மியின் 'ஈதேனின் பாம்புகள்', 'ஈ தனது பெயரை மறந்துபோனது' ஆகிய 2 கவிதை நூல்களின் அறிமுக நிகழ்வு நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் திருநெல்வேலி அம்மன் வீதியில் அமைந்துள்ள ஆங்கில மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கவிஞர் ந.சத்தியபாலன் தலைமையில் அறிமுகவுரையை கவிஞர் சித்தாந்தனும் விமர்சன உரைகளை விரிவுரையாளர் செல்வமனோகரன், கவிஞர் ந.மயூரரூபன் ஆகியோரும் நன்றியுரையை கவிஞர் தானா விஸ்ணுவும் ஆற்றுகின்றனர


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .